
GIVE THE PERFECT GIFT
Erin Mills Town Centre Gift Cards are the perfect choice for your gift giving needs.Purchase gift cards at kiosks near the food court or centre court, at Guest Services, or click below to purchase online.PURCHASE HEREHome
Tirukkural - திருக்குறள் - A Bilingual edition in Tamil and English: A translation of Valluvar's Kural
Indigo
Loading Inventory...
Tirukkural - திருக்குறள் - A Bilingual edition in Tamil and English: A translation of Valluvar's Kural
Current price: $27.95


Tirukkural - திருக்குறள் - A Bilingual edition in Tamil and English: A translation of Valluvar's Kural
Current price: $27.95
Loading Inventory...
Size: Paperback
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Indigo
The Tirukkural is a celebrated literary and philosophical work written in classical Tamil by the poet Tiruvaḷḷuvar, known also as Vaḷḷuvar. It teaches the basic tenets of ethics and morality necessary for a good life. It is in 1330 short couplets called kurals, each consisting of seven words, presented in groups of ten kurals in 133 chapters which, in turn, are grouped into three main sections, on virtue, wealth and love. Although the Tirukkural first appeared in the Tamil language, its appeal is universal. It has been translated into more than 40 Indian and non-Indian languages. ----- உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியில் தோன்றி உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், மனித வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களைக் கொண்ட அற்புதமான தத்துவநூல். ஏழு சொற்களால், ஈரடியாய், குறள் வெண்பா யாப்பில் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்களைக் கொண்ட அறம், பொருள், இன்பம் பற்றி உரைக்கின்ற முப்பால் எனப்படும் ஒப்பற்ற இலக்கிய நூல். திருக்குறள் தமிழ் மொழியில் தோன்றியிருந்தாலும் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் அறங்களை எடுத்துரைக்கும் நூல். உலகளவில் 40 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
The Tirukkural is a celebrated literary and philosophical work written in classical Tamil by the poet Tiruvaḷḷuvar, known also as Vaḷḷuvar. It teaches the basic tenets of ethics and morality necessary for a good life. It is in 1330 short couplets called kurals, each consisting of seven words, presented in groups of ten kurals in 133 chapters which, in turn, are grouped into three main sections, on virtue, wealth and love. Although the Tirukkural first appeared in the Tamil language, its appeal is universal. It has been translated into more than 40 Indian and non-Indian languages. ----- உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியில் தோன்றி உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், மனித வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களைக் கொண்ட அற்புதமான தத்துவநூல். ஏழு சொற்களால், ஈரடியாய், குறள் வெண்பா யாப்பில் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்களைக் கொண்ட அறம், பொருள், இன்பம் பற்றி உரைக்கின்ற முப்பால் எனப்படும் ஒப்பற்ற இலக்கிய நூல். திருக்குறள் தமிழ் மொழியில் தோன்றியிருந்தாலும் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் அறங்களை எடுத்துரைக்கும் நூல். உலகளவில் 40 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.


















